கோவையில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்
கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

கோவை காமராஜா் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.









