காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மேற்கு மண்டல காவல்துறை தலைவா் டி.செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.









