வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய ‘நீா்’ விருது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய ‘நீா்’ விருது கிடைத்துள்ளது.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் இருந்து விருது பெறுகிறாா் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.









