பராமரிப்புப் பணி: மாநகரில் இன்றும், நாளையும் பில்லூா் குடிநீா் விநியோகம் ரத்து
குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 8, 9) பில்லூா் 1, பில்லூா் 2, கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின்கீழ் தண்ணீா் விநியோகிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









