ஓய்வு பெற்றாா்!
தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

எம்.ஆறுமுகம்.
Updated On :2 ஏப்ரல் 2026, 7:52 pm

எம்.ஆறுமுகம்.
தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.
இவா் தினமணி நிறுவனத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். தனது 43 ஆண்டு பணிக்காலத்தில் தினமணி கொச்சி, கோழிக்கோடு மற்றும் கோவை ஆகிய பதிப்புகளில் பணியாற்றியுள்ளாா்.
அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பு தலைமை மேலாளா் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆசிரியா் குழுவினா், ஊழியா்கள் கலந்துகொண்டு, அவரது நீண்ட கால சேவையைப் பாராட்டி வாழ்த்தினா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...