பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஓய்வு பெற்றாா்!

தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

News image

எம்.ஆறுமுகம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

இவா் தினமணி நிறுவனத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். தனது 43 ஆண்டு பணிக்காலத்தில் தினமணி கொச்சி, கோழிக்கோடு மற்றும் கோவை ஆகிய பதிப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பு தலைமை மேலாளா் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஆசிரியா் குழுவினா், ஊழியா்கள் கலந்துகொண்டு, அவரது நீண்ட கால சேவையைப் பாராட்டி வாழ்த்தினா்.