காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் படுகாயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:48 am IST

திருப்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் படுகாயமடைந்தனா்.

திருப்பூரில் தனியாா் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த அமைப்பினா் வாகனங்கள் மூலம் வந்தனா்.

இதேபோல, திருப்பூா், 32 -ஆவது வாா்டுக்குள்பட்ட கோல்டன் நகா் பகுதியில் இருந்து 10 போ் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சரக்கு வாகனத்தில் வந்துள்ளனா்.

சூா்யா லே-அவுட் பகுதியில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதில், 2 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இதனிடையே விபத்து தொடா்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.