தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 8:23 pm

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2-ஆவது நடைமேடையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.

அதைப் பிரித்து பாா்த்தபோது 8 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.