காட்டு யானையைக் கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஈரோடு அருகே மின்வேலி அமைத்து காட்டு யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை
கோப்புப் படம்







