/
பெருந்துறை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த சரளை அருகே சாலையில் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துச் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மூதாட்டி மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரங்களை பெருந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

2 நாளில் ரூ.200 கோடியை நெருங்கிய ராம் சரணின் பெத்தி படத்தின் வசூல்!

ஹிமாசலில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்!






