பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

சிவகிரியில் ரூ. 9.18 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை  நடைபெற்றது.

Updated On :29 ஜூன் 2018, 12:55 am IST

கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  நிலக்கடலை விற்பனை புதன்கிழமை  நடைபெற்றது.
சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சிவகிரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 745 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் நிலக்கடலை கிலோ அதிகபட்ச விலையாக ரூ. 42.29- க்கும் ,குறைந்த பட்ச விலையாக ரூ. 32.09 க்கும் விறபனையானது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு  விற்பனை  நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.