கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சிவகிரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 745 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் நிலக்கடலை கிலோ அதிகபட்ச விலையாக ரூ. 42.29- க்கும் ,குறைந்த பட்ச விலையாக ரூ. 32.09 க்கும் விறபனையானது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 186-க்கு விற்பனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








