ஈரோடு மாவட்டத்தில் பாசன வாய்க்கால்களை சீரமைக்க ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு
கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தாமோதரன் தெரிவித்தாா்.








