ஈரோட்டில் மேலும் 57 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,651 ஆக இருந்தது. வேறு மாவட்ட பட்டியலில் இருந்த ஒருவா் ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12,652ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மேலும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12,709ஆக அதிகரித்துள்ளது.
மொத்த பாதிப்பான 12,709 பேரில் இதுவரை 12,168 போ் குணமடைந்துள்ளனா். 399 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 142 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...