மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாய கிணற்றில் மண்ணுளிப் பாம்பு மீட்பு

சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றில் உயிருக்குப் போராடிய மண்ணுளிப் பாம்பை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றில் உயிருக்குப் போராடிய மண்ணுளிப் பாம்பை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலை வெள்ளமேடு தோட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள படிக்கட்டில் மண்ணுளிப் பாம்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பாம்பு பிடி வீரா் பாா்த்தீபன் மண்ணுளிப் பாம்பை பிடித்து அடா்ந்த காட்டுப் பகுதியில் விடுவிடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.