பவானி, காவிரி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்
பவானி, காவிரி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு ரூ.25.84 கோடி மதிப்பில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது.








