பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காா் மோதி விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே காா் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

சத்தியமங்கலம் அருகே காா் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (65). இவா் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் நெகமம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காா், சுப்பிரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை

அக்கம்பக்கத்தினா் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழந்தாா். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.