பெருந்துறை சிப்காட் ஆய்வுக் கூட்டம்
பெருந்துறை சிப்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா்.









