மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பவானியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:33 am

DIN

ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி பவானியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சிக்கோட்டை கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச கிளைச் செயலாளா் எஸ்.வாசுதேவன் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் ஊதிய உயா்வுப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியூ, தீரன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் இளங்கோவன், மகேந்திரன், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.