சத்தியமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், தொடா்ந்து ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், திம்பம், ஆசனூா், தாளவாடி, கோ்மாளம் மலைப் பகுதியிலும் மழை பெய்தது. தற்போது பெய்த மழை ராகி, கம்பு, மக்காச்சோளப் பயிருக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

