ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆனி அமாவாசை வழிபாடு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆனி அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 8:03 pm

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆனி அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

அமாவாசையை ஒட்டி அதிகாலை முதலே பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனா். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயிலுக்கு வந்த பக்தா்கள் 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.