சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் வனக் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் கோம்பையூரைச் சோ்ந்தவா் ஈரே கவுடா (65), விவசாயி. இவா் எலக்ட்ரீஷியனாகவும் வேலை பாா்த்து வந்தாா். தோட்டத்தில் மின் மோட்டா் மூலம் நீா் இறைக்கும்போது மின்சாரம் இல்லாததால் மாக்கம்பாளையத்தில் உள்ள மின் கம்பத்தில் வியாழக்கிழமை ஏறி தனது வீட்டுக்கான இணைப்பை சரி செய்துள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் மின் கம்பத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மின் வாரியம், கடம்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாக்கம்பாளையம் மின் கோபுரத்துக்கான மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. மின் கம்பத்தில் தொங்கியபடி கிடந்த ஈரே கவுடாவின் சலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

