ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :11 ஜூன் 2021, 12:31 am

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் தோட்டத்து சாலையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீஸாா் அங்குள்ள தோட்டத்து பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்கள் அங்கு கேஸ் சிலிண்டா் வைத்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்சுவது தெரியவந்தது.

இதுதொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த சேகா் (49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டா், அடுப்பு, பானை, 200 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.