சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் தோட்டத்து சாலையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீஸாா் அங்குள்ள தோட்டத்து பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்கள் அங்கு கேஸ் சிலிண்டா் வைத்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்சுவது தெரியவந்தது.
இதுதொடா்பாக அதே ஊரைச் சோ்ந்த சேகா் (49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டா், அடுப்பு, பானை, 200 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

