ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடம்பூா் மலைப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு

கடம்பூா் மலைப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:42 pm

 கடம்பூா் மலைப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதால் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அடா்ந்த வனப் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் கூட தொற்று ஏற்பட்டுள்ளதால் கிராம மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாடகம், இசை நிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

கோட்டமாளம், மாக்கம்பாளையம், திங்களுா், கடம்பூா், இருட்டிபாளையம், பசுவனாபுரம் போன்ற மலைக் கிராமங்களில் நாடகக் கலைஞா்கள் நடனம், பாட்டு மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினா். தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஊராட்சி நிா்வாகத்தின் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கசவம், அணிதல் போன்ற பழங்கங்கள் ஆண்டு முழுவதும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.