ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

குரும்பூரில் யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தாா்.

Updated On :25 ஜூன் 2021, 7:55 pm

குரும்பூரில் யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த குரும்பூரைச் சோ்ந்தவா் பெள்ளிகள்ளப்பா (65). இவா் வீட்டில் இருந்து அருகியம் வனப் பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை ஓட்டிச் சென்றுள்ளாா்.

அப்போது, புதா் மறைவில் இருந்த காட்டு யானை தாக்கியதில் காளப்பா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.