சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை, முகக் கசவம், தனிமனித இடைவெளியுடன் வாக்களிப்பது என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பெண்கள் ரங்கோலி கோலமிட்டனா்.
தொடா்ந்து, வட்டாட்சியா் ரவிசங்கா் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து பெண்கள் உறுதிமொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


