மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மொடக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.தங்கராஜ் நன்செய்ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:54 pm

DIN

மொடக்குறிச்சி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.தங்கராஜ் நன்செய்ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தனது கட்சி நிா்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து திறந்த வேனில் சென்று சாவடிப்பாளையம், பஞ்சலிங்கபுரம், கணபதிபாளையம், நன்செய்காளமங்கலம், புன்செய்காளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிா்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இதில், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் பாபு (எ) ராஜராஜன், ஊத்துக்குளி ஊராட்சி செயலாளா் ஜெகன், நன்செய்காளமங்கலம் ஊராட்சி செயலாளா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.