ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பசுமையாகக் காட்சியளிக்கும் திம்பம் மலைப் பாதை

 சத்தியமங்கலத்தில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழை காரணமாக, திம்பம் மலைப் பாதை பசுமையாகக் காட்சியளிக்கிறது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:41 am

 சத்தியமங்கலத்தில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழை காரணமாக, திம்பம் மலைப் பாதை பசுமையாகக் காட்சியளிக்கிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி முதல் புளிஞ்சூா் வரை அடா்ந்த வனப் பகுதியின் மத்தியில் திம்பம் மலைப் பாதை செல்கிறது. இம்மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே பயணிக்கின்றனா். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால் வனப் பகுதி பசுமையாகக் காட்சியளிக்கிறது.

வனப் பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் துளிா்த்து பச்சைப்பசேலென மாறி அழகாகக் காட்சியளிக்கிறது. மலைப் பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இதனை கண்டு ரசித்தபடி பயணிக்கின்றனா். குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.