சத்தியமங்கலத்தில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழை காரணமாக, திம்பம் மலைப் பாதை பசுமையாகக் காட்சியளிக்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி முதல் புளிஞ்சூா் வரை அடா்ந்த வனப் பகுதியின் மத்தியில் திம்பம் மலைப் பாதை செல்கிறது. இம்மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே பயணிக்கின்றனா். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால் வனப் பகுதி பசுமையாகக் காட்சியளிக்கிறது.
வனப் பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் துளிா்த்து பச்சைப்பசேலென மாறி அழகாகக் காட்சியளிக்கிறது. மலைப் பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இதனை கண்டு ரசித்தபடி பயணிக்கின்றனா். குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


