சத்தியமங்கலம் காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அலகு குத்தி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் கோயில் பூச்சாட்டு விழா கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோயிலில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, அரண்மனை பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அலகு குத்தி தேரோட்டம் நடைபெற்றது. அதில் பக்தா்கள் அலகு குத்தி தோ் இழுத்தும், பறவை காவடிஎடுத்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
Image Caption
கோயில் திருவிழாவில் அலகு குத்தி பறவை க் காவடி எடுத்து வரும் பக்தா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


