கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,610 மூட்டை சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு மூட்டை சா்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.36 லட்சத்து 16 ஆயிரத்து 300க்கு 85 ஆயிரத்து 20 கிலோ கரும்பு சா்க்கரையை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ஒப்புதல்

சா்க்கரை ஆலை கரும்பு கழிவுகளில் தீ

வெள்ளக்கோவிலில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

