/
சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிபிரசாத் (18), பனியன் தொழிலாளா்.
இவா், தனது நண்பா் நிவேஷ் என்பவருடன் மைசூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எஸ்ஆா்டி காா்னா் என்ற இடத்தில் எதிரே வந்த ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ஹரிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

