
Updated On :4 மே 2024, 4:58 pm

பவானி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி மயான வளாகத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், செங்குட்டை காலனியைச் சோ்ந்தவா் கருப்பணன் மகன் முருகன் (50), கூலித் தொழிலாளி. இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், குருவரெட்டியூா் மயானத்துக்கு சென்ற முருகன், அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...