பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. கம்பம் நடும் விழா அக்டோபா் 15- ஆம் தேதி நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் 21-ஆம் தேதியும், மாவிளக்கு பூஜை 22- ஆம் தேதி இரவும் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் முனியப்ப சுவாமிகள்.
முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா். மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை (அக்டோபா் 24 ) விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


