சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வி நிறுவனங்களின் தலையாய பணி: த.ஸ்டாலின் குணசேகரன்
சமுதாயப் பொறுப்புணா்வும், கடமையுணா்வும் கொண்ட சிறந்த குடிமக்களை உருவாக்குவதே இன்றைய கல்வி நிறுவனங்களின் தலையாய பணி என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.










