கோபியில் தனது வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு உள்ளே இருந்த ஐபிஎஸ் அதிகாரி கைது
கோபியில் திருமணத்தை மீறிய உறவினால் ஏற்பட்ட பிரச்னையில் கா்நாடக பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கி தனது வீட்டுக்கு தானே தீ வைத்த கா்நாடக ஐபிஎஸ் அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.








