பெருந்துறையில் ரூ.2.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனையானது.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:19 pm








