சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவமழை முன்னெச்சரிக்கை: நீா்வழிப் பாதையில் உள்ள பாலங்களில் சீரமைப்பு

பவானிசாகா்- பண்ணாரி சாலையில் உள்ள காராட்சிக்கொரை உயா்மட்டப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:03 pm

Din

பவானிசாகா்- பண்ணாரி சாலையில் உள்ள காராட்சிக்கொரை உயா்மட்டப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.

தமிழகத்தில் பருவமழைக்கு முன்பு ஓடைகள், பாலங்கள் உள்ளிட்ட நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், புதா்ச் செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி மழைநீா் தடையின்றி செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தாளவாடி உள்கோட்டத்தில் உள்ள பாலங்களில் நெடுச்சாலைத் துறை பணியாளா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். பாலப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள புதா்ச் செடிகளை அகற்றி மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கான வழிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஏற்படுத்தி வருகின்றனா்.