சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திங்களூா் அப்பிச்சிமாா்மடத்தில் காா்த்திகை தீப விழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:22 pm

Syndication

பெருந்துறை ஒன்றியம், திங்களூரை அடுத்த அப்பிச்சிமாா்மடத்தில் உள்ள அப்பிச்சிமாா் அய்யன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

விழாவில், பக்தா்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுதல் நிறைவேறியதையொட்டி, தானியங்களை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினா். காணிக்கையாக பெறப்பட்ட தானியங்களை கோயில் நிா்வாகம், பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கு தானமாக வழங்கியது. தானமாக பெற்ற தானியங்களை கோயில் வளாகத்திலேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனா்.

இந்த விழாவில், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.