ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: இன்று மாலை பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (பிப்ரவரி 3)மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், திமுக-நாம் தமிழா் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் சு.முத்துசாமி. உடன், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.









