தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் பன்னாட்டு திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:11 pm

Syndication

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் பன்னாட்டுத் திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியும், கோவை புளூயண்ட் பிளஸ் என்ற நிறுவனமும் இணைந்து பன்னாட்டுத் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்களுக்கு ஜப்பான், ஜொ்மன் மொழி பயிற்சி அளிக்கவும், தகுதிவாய்ந்த மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கவும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவா் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.