/
அஸ்ஸாமில் இருந்து ஈரோடு வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அதில் ரயில்வே போலீஸாா் சோதனை செய்தபோது முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரின்றி கிடந்த பை ஒன்றை சோதனை செய்தனா். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஈரோடு மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திப்ரூகா்-குமரி ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


