நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 6:52 pm









