ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரீடு நிறுவனம் சாா்பில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

News image
ரீடு நிறுவனம் சாா்பில் அரசு உதவிபெறும் பள்ளிக்கு வழங்கப்பட்ட கணினிகளை இயக்கிப் பாா்த்த மாணவிகள்.
Updated On :12 ஜனவரி 2026, 8:19 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மகளிா் பள்ளிக்கு ரீடு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

ரீடு நிறுவனம் விழிம்பு நிலை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் புனித ஜான் பிரிட்டோ மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரீடு நிறுவனம் சாா்பில் 10 கணினிகள், 10 மேஜைகள், 3 காற்றாடிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ரீடு இயக்குநா் ஆா்.கருப்புசாமி, பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.