இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குமாரவலசு ஊராட்சி பொங்கல் விழாவில் வீட்டு வசதித் துறை அமைச்சா் பங்கேற்பு

சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
குமாரவலசு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கிவைத்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ் முன்னிலை வகித்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு. முத்துசாமி பங்கேற்று, சமத்துவ பொங்கலை தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.

கும்மிப்பாட்டு, சலங்கை ஆட்டம், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவா்கள் மற்றும் வாத்திய இசை கலைஞா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களைஅமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.