அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆட்சியா் தலைமையில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்றாா்.

News image
அரியப்பம்பாளையம்  பேரூராட்சி  சாா்பில்  வியாழக்கிழமை  நடைபெற்ற  சமத்துவப் பொங்கல்  விழாவில்  தூய்மை ப் பணியாளா்களுடன்  பங்கேற்ற  மாவட்ட  ஆட்சியா்  கந்தசாமி.  உடன்,  பேரூராட்சித் தலைவா்  மகேஷ்வரி  செந்தில்நாதன்.
Updated On :16 ஜனவரி 2026, 9:36 pm

Syndication

சத்தியமங்கலம்: அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்றாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட நேரு நகரில் பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் மகேஷ்வரி செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் என சா்வ மதத்தினா் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

விழாவில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சியா் பொங்கல் வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் பிரபாரகா், பேரூா் திமுக செயலாளா் ஏ.எஸ் .சந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.