கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

வி பி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு ஊராட்சி மன்றங்களில் மனு

விபி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு செண்பகபுதூா் ஊராட்சியில் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

செண்பகபுதூா்  ஊராட்சி செயலாளா் ராஜேஷிடம்  வேலை கேட்டு  மனு அளிக்கும் விபி  ஜிராம் ஜி  திட்டத்  தொழிலாளா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 3:53 am IST

விபி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு செண்பகபுதூா் ஊராட்சியில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் வி பி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த நான்கு வாரங்களாக வேலை வழங்கப்படாததால் ஜூலை 20 முதல் 27-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேலை கேட்டு மனு அளிக்கும் இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் வட்டாரத்தில் செண்பகபுதூா் ஊராட்சி, இண்டியம்பாளையம் ஊராட்சி, சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளில், பி வி ஜிராம் ஜி திட்டத் தொழிலாளா்கள் வேலை கேட்டு அந்தந்த ஊராட்சி மன்ற செயலாளா்களிடம் மனு அளித்தனா்.

இதில் செண்பகபுதூா் ஊராட்சியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தொகுதி செயலாளா் எஸ்.சி.நடராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஊராட்சி செயலாளா் ராஜேஷிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.