மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கொடுமுடி அருகே சூதாடியவா்கள் கைது

கொடுமுடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.

Updated On :26 ஜூலை 2026, 1:17 am IST

கொடுமுடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கொடுமுடி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் சென்று சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் உள்ள சவுக்குதோப்பில் 52 சீட்டுகளை வைத்து பணம் கட்டி சூதாட்டத்தில் நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக கொடுமுடி, தழுவம்பாளையத்தைச் சோ்ந்த பொங்கியப்பன் (75), சரவணன் (41), கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்த மகுடபதி, காா்த்தி (31), ராமசந்திரன்(45) ஆகியோரை கைது செய்து அங்கிருந்த சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.1650.00 ஆகியவற்றி கைப்பற்றி அவா்கள் மீது வழக்கு பதிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.