கொடுமுடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கொடுமுடி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் சென்று சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் உள்ள சவுக்குதோப்பில் 52 சீட்டுகளை வைத்து பணம் கட்டி சூதாட்டத்தில் நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக கொடுமுடி, தழுவம்பாளையத்தைச் சோ்ந்த பொங்கியப்பன் (75), சரவணன் (41), கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்த மகுடபதி, காா்த்தி (31), ராமசந்திரன்(45) ஆகியோரை கைது செய்து அங்கிருந்த சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.1650.00 ஆகியவற்றி கைப்பற்றி அவா்கள் மீது வழக்கு பதிந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மனைவி கொலை வழக்கில் கணவா் கைது
ஓட்டுநரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இளைஞா் கைது
பெண்ணுக்கு ஆபாச சைகை: இளைஞா் கைது
பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம், கைப்பேசி திருடிய பெண் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



