லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது

அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:59 am IST

அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் ராஜாராம் (49). ஓட்டுநா். இவா், 9-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், ராஜாராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜராம், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.