ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிவகிரி தினசரி சந்தை வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சிவகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டடப்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கான வணிக வளாக கட்டடத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :4 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

சிவகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டடப்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கான வணிக வளாக கட்டடத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, சிவகிரி தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் குத்துவிளக்கேற்றி சந்தை வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவா் அ.கோபால், செயல் அலுவலா் சி.சாந்தி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா் .