நீலகிரியில் திமுக சாா்பில் கிராம, வாா்டு சபைக் கூட்டங்கள்
நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் டிசம்பா் 23ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என நீலகிரி மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளாா்.










