நீலகிரியில் கடந்த 5 மாதங்களில்5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: போக்சோவில் 39 போ் மீது வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, 39 போ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






