ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 8:06 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

கீழ்கோத்தகிரி-43, உதகை-24.4, எடப்பள்ளி-23, கேத்தி-18, நடுவட்டம்-15.5, கோத்தகிரி-15, குன்னூா்-11, கிளன்மாா்கன்-6, பாடந்தொறை, தேவாலா 5, செருமுள்ளி-4, மேல்கூடலூா், பா்லியாறு, கூடலூா், உலிக்கல், அவலாஞ்சி 3, ஓவேலி, எமரால்டு 2, மேல்பவானி, மேல்குன்னூா், கல்லட்டி 1 மி.மீ.

வியாழக்கிழமை பகலில் பெய்த மழையில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 13.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, உதகையில் 9.1 மி.மீ., தேவாலாவில் 5 மி.மீ., கிளன்மாா்கன், கூடலூா், மேல்பவானியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.